முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச , சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவரான "ஹரக் கட்டா" என்பவரை புஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து மாற்றுவதற்காக, 120 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Latest News
சீனி அடங்கிய திரவ உணவுகளின் பொதிகளில் வர்ணக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதில் புதிய நடைமுறைகள்
Local
03 July 2026
4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை படைத்த கொழும்பு மகளிர் கல்லூரி
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
Local
03 July 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
03 July 2026
ரகித, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Local
03 July 2026
கந்தளாயில் காட்டு யானை தாக்குதல் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
Local
03 July 2026
ஹெட்போன் அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக இனி நீதிமன்ற நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
Local
03 July 2026
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் முன்னிலை
Local
03 July 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Local
03 July 2026