முள்ளிக்குளம் பகுதிக்கான பாதயாத்திரை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால், குறித்த காட்டுப்பாதையில் வீதிகளை அமைக்க முடியாது என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தற்போது ஆரம்பமாகியுள்ள கதிர்காம பாதயாத்திரைக்காக காட்டுப்பாதை திறக்கப்பட்டுள்ளதுடன், யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகள் பிரதேச சபைகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Latest News
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
Local
08 July 2026
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
Local
08 July 2026
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு
Local
08 July 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு பிணை
Local
08 July 2026
காட்டுப்பாதையில் வீதி அமைக்க முடியாது : முள்ளிக்குளம் குறித்து வெளியான அதிரடி விளக்கம்!
Local
08 July 2026
ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வெலிக்கடையில் கண்ணீர் அஞ்சலி!
Local
08 July 2026
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு
Local
08 July 2026
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்
Local
08 July 2026