மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறும், குறைந்த வருமானம் உடையவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
Latest News
வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
Local
08 July 2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு OCI அட்டை கையளிப்பு
Local
08 July 2026
குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட ஏற்பாடுகள்
Local
08 July 2026
கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்!
Local
08 July 2026
பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
Local
08 July 2026
விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தும் நாமல்
Local
08 July 2026
நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கு விசேட வாரத்தை அறிவித்தது நீர் வழங்கல் சபை!
Local
08 July 2026
ரணில் விக்ரமசிங்கவின் இலண்டன் பயணம் : விசாரணைகள் நிறைவு - சிஐடி நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
08 July 2026
ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026