பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு, இந்திய கடல் கடந்த பிரஜாவுரிமை (OCI) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால், இந்த அட்டை கையளிக்கப்பட்டது.
புதிய நடைமுறையின் கீழ் வழங்கப்பட்ட முதல் அட்டை,
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அறிவித்த OCI நடைமுறை எளிமைப்படுத்தலின் கீழ், இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் OCI அட்டை பெறுவதற்கான தகுதி விரிவுபடுத்தப்பட்டது.
இந்த மாற்றத்தின் கீழ், இலங்கையில் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு வழங்கப்பட்ட OCI அட்டை இதுவாகும்.
இதன்போது, இந்திய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-OCI சேவையும் உயர்ஸ்தானிகரால் பிரதி அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் முறைமையின் ஊடாக, அட்டைதாரர்கள் தமது கையடக்க தொலைபேசிகளிலேயே அட்டையைப் பயன்படுத்தி, எவ்வித சிரமமுமின்றி இந்தியாவிற்குப் பயணம் செய்ய முடியும்.
இந்த புதிய நடைமுறைகள், இலங்கை மற்றும் இந்திய வம்சாவளி மக்களுக்கிடையிலான இருதரப்பு உறவில் ஒரு முக்கிய முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
Latest News
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
Local
08 July 2026
வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
Local
08 July 2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு OCI அட்டை கையளிப்பு
Local
08 July 2026
குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட ஏற்பாடுகள்
Local
08 July 2026
கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்!
Local
08 July 2026
பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
Local
08 July 2026
விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தும் நாமல்
Local
08 July 2026
நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கு விசேட வாரத்தை அறிவித்தது நீர் வழங்கல் சபை!
Local
08 July 2026
ரணில் விக்ரமசிங்கவின் இலண்டன் பயணம் : விசாரணைகள் நிறைவு - சிஐடி நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
08 July 2026