நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!
Local
05 September 2026
சீன பிரஜையின் மர்ம மரணம் - 43 நாட்களுக்குப் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது
Local
05 September 2026
தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு
Local
05 September 2026
தோட்டத் தொழிலாளர்களின் துயரம்: முறையான வேலைவாய்ப்பின்றி காணப்படும் தலவாக்கலை மக்கள்!
Local
05 September 2026
வட்ஸ்அப்பில் நேரடியாகக் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா!
Local
05 September 2026
கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு
Local
05 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
05 September 2026
வைபவ் சூர்யவன்ஷியுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கப் போவது யார்? முன்னாள் இந்திய வீரர் அதிரடி யோசனை!
Local
05 September 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
Local
05 September 2026
8 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு எடைக் குறைப்பு மருந்துகள் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Local
05 September 2026