அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கண்டி – திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த நீர் விநியோகத் தடை இன்று (23) காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், நாளை மறுதினம் 25ஆம் திகதி வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக வைத்துக்கொள்ளுமாறும், தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடை இன்று (23) காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், நாளை மறுதினம் 25ஆம் திகதி வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக வைத்துக்கொள்ளுமாறும், தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
இலக்கை விட இணைப்பாட்டமே முக்கியம்: இஷான் கிஷன்!
Local
26 July 2026
ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி முடிவு!
Local
26 July 2026
எபோலா வைரஸ் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 கடந்தது!
Local
26 July 2026
ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல: நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி!
Local
26 July 2026
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Local
26 July 2026
"தோல்விக்கு என் துடுப்பாட்டமே காரணம்!" – சிக்கந்தர் ரஸா
Local
26 July 2026
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
Local
26 July 2026
இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
Local
26 July 2026
இலங்கைக்கான இந்திய உதவி 7.5 பில்லியன் டொலரைக் கடந்தது!
Local
25 July 2026
கல்வி அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Local
25 July 2026