தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் "கள யதார்த்தங்களைப்" புறக்கணித்துவிட்டு, 2028 தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தனது 'எக்ஸ்' தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அணுகுமுறை ஜனாதிபதி ட்ரம்புக்குப் பாதகமாகவே முடியும்.
அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த அறிவற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை, ஜனாதிபதி; டிரம்ப் எட்ட முயற்சிக்கும் ஒப்பந்தத்திற்காக அவர் மிகப்பாரிய விலையைக் கொடுப்பதை மட்டுமே உறுதி செய்யும்,"என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
Latest News
'Bitchat' செயலியை முடக்க நடவடிக்கை: இந்திய மத்திய அரசு அறிவிப்பு!
Local
25 July 2026
வீரவில பகுதியில் பேருந்து விபத்து : 19 பேருக்கு காயம் !
Local
25 July 2026
தாய் கைவிட்ட குட்டி லீமுரை பொம்மையின் உதவியுடன் பராமரிக்கும் கொலம்பியா விலங்கியல் பூங்கா!
Local
25 July 2026
பலாங்கொடையில் 17 வயது மாணவியின் உடலம் மீட்பு!
Local
25 July 2026
இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: நடிகை ஜோதிகா பதிவு
Local
25 July 2026
போட்டியிருந்தாலும், பொறாமை இல்லாமல் பயணிக்க வேண்டும் – திரையுலக சவால்கள் பற்றி மனம் திறந்த பூஜா ஹெக்டே!
Local
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
Local
25 July 2026
வசூலில் வெற்றிநடை போடும் ஜனநாயகன் - உலகளவில் ரூ.100 கோடியை கடந்து சாதனை
Local
25 July 2026
பட்லருக்கு ரோகித் கொடுத்த மறக்க முடியாத அன்புப் பரிசு: இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பதிவு!
Local
25 July 2026
ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனம் - பின்னணியை அறிந்து அதிர்ந்த ஊடகங்கள்
Local
25 July 2026