எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகள் வழங்கப்படமாட்டாது என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர் சேமலாப நிதியின் நன்மைப் பணம் வழங்குதல் மற்றும் பதிவுச் சேவைகள் ஆகியவை குறித்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர் சேமலாப நிதியின் நன்மைப் பணம் வழங்குதல் மற்றும் பதிவுச் சேவைகள் ஆகியவை குறித்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
Latest News
ஒரு காணொளி அழைப்புக்கு 6 ,000 ரூபாய் – செயலி மூலம் வருமானம் ஈட்டும் நடிகை தர்ஷா குப்தா
Local
24 July 2026
ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஒஸ்திரிய அரசு
Local
24 July 2026
பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்றச் செயலாளராக இலங்கைத் தமிழரான உமா குமரன் நியமனம்!
Local
24 July 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வி
Local
24 July 2026
வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது
Local
24 July 2026
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதவி விலகல்
Local
24 July 2026
7 நாட்களில் இத்தனை கோடி வசூலா?: சாதனை படைக்கும் ‘தி ஒடிசி’
Local
24 July 2026
பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் தணியாத போராட்டம்
Local
24 July 2026
முன்னாள் காதலருடன் மீண்டும் சேர லட்சக்கணக்கில் செலவிடும் பெண்கள்: போலி ஒன்லைன் சேவைகள்
Local
24 July 2026
குழந்தைக் கடத்தல் வழக்கில் 19 பேருக்குத் தண்டனை: சிங்கப்பூரில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கேள்வி
Local
24 July 2026