பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை கிராமமான டெல்-இல், இஸ்ரேலிய குடியேறிகளும்,இஸ்ரேலிய படையினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்
இதன்போது இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி மோதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் இரண்டு இஸ்ரேலிய படையினரும்; கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத மையங்கள்' என்று கருதும் கிராமங்களில் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
கல்கிலியாவுக்கு கிழக்கே உள்ள ஜிட் கிராமத்தை நூற்றுக்கணக்கான குடியேறிகள் தாக்கி, சொத்துக்களை அடித்து நொறுக்கவும் எரிக்கவும் முயன்றனர்.
இஸ்ரேலியப் படைகள் வந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Latest News
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026
ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்
Local
25 July 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு
Local
25 July 2026
பாலியல் குற்றச்சாட்டு: பிரதம வழக்குத் தொடுநரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நீக்கியது!
Local
25 July 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பெயின் நாட்டுப் பயணி கைது!
Local
25 July 2026