பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை கிராமமான டெல்-இல், இஸ்ரேலிய குடியேறிகளும்,இஸ்ரேலிய படையினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்
இதன்போது இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி மோதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் இரண்டு இஸ்ரேலிய படையினரும்; கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத மையங்கள்' என்று கருதும் கிராமங்களில் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
கல்கிலியாவுக்கு கிழக்கே உள்ள ஜிட் கிராமத்தை நூற்றுக்கணக்கான குடியேறிகள் தாக்கி, சொத்துக்களை அடித்து நொறுக்கவும் எரிக்கவும் முயன்றனர்.
இஸ்ரேலியப் படைகள் வந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Latest News
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித்துக்கு அழைப்பு!
Local
26 July 2026
'ஜனநாயகன்' பார்க்க சென்ற விஜய் மனைவி சங்கீதா : வைரல் காணொளியின் உண்மை என்ன?
Local
26 July 2026
இராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் தீப்பரவல்
Local
26 July 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
Local
26 July 2026
சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
Local
26 July 2026
சி.எஸ்.கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்? இறுதிக்கட்டத்தில் தேர்வு – தோனி தீவிர ஆலோசனை!
Local
26 July 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!
Local
26 July 2026
போலி நிழற்படங்களைப் பகிர்ந்து மகிழ வேண்டாம் - தமன்னா வேண்டுகோள்
Local
26 July 2026
'குஷி 2' உறுதியா? - இணையத்தைக் கலக்கும் காணொளிகள்!
Local
26 July 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு சுங்கத்திணைக்களம் தீர்மானம்!
Local
26 July 2026