நாட்டின் பல பகுதிகளில் நேற்று (25) உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக திருகோணமலையில் 39.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அத்துடன் பொலன்னறுவையில் 38.6°C வெப்பநிலையும், முல்லைத்தீவில் 37.5°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளதுடன், மொனராகலையில் 37.3°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மேலும் வவுனியாவில் 37.1°C, அனுராதபுரத்தில் 35.3°C, பதுளையில் 34.4°C, யாழ்ப்பாணத்தில் 34.2°C மற்றும் கொழும்பில் 32.0°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23.4°C பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நாளை முதல் வானிலையில் திடீர் மாற்றம்: எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
Local
27 July 2026
அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Local
27 July 2026
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
Local
27 July 2026
கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Local
27 July 2026
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள்: ஆட்சேபிக்கும் கெமுனு
Local
27 July 2026
முறை தவறிய அதிகாரி: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
Local
27 July 2026
பூரணை தினத்தில் அதிபர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு: இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
Local
27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்
Local
27 July 2026
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் இனி குற்றம்: புதிய சட்டத்தின் விதிகள் என்ன?
Local
27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்
Local
27 July 2026