General26 July 2026

தெய்வேந்திரமுனை ஊர்வலத்தில் காவடி ஆட்டத்தை இடைநிறுத்தமாறு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்!

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல ஊர்வலத்தில் காவடி ஆட்டம் இடம்பெறுவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு காவல்துறை மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஊர்வலத்தின் போது இந்த நடவடிக்கையை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes