பிரான்ஸின் போர்டோ நகருக்கு மேற்கே பரவி வரும் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்து வருவதாகக் கிரொண்டே பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 42,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், பாதுகாப்பு கருதி சுமார் 220,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் 240 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,750 தீயணைப்பு வீரர்கள், 18 வான்படை வானூர்திகள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,440 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் பணியின் போது இதுவரை 88 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் மீண்டும் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அவசரநிலை
Local
28 July 2026
போருக்கும் சமாதானத்துக்கும் மத்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை
Local
28 July 2026
மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய்: ஐ.நா எச்சரிக்கை!
Local
28 July 2026
கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி!
Local
28 July 2026
சுட்டெரிக்கும் கடும் வெப்ப அலை - 40 பாகை செல்சியஸைக் கடக்கும் வெப்பநிலை
Local
28 July 2026
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு: 15க்கும் மேற்பட்டோர் காயம்
Local
28 July 2026
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
Local
28 July 2026
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
Local
28 July 2026
கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?
Local
28 July 2026
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
Local
28 July 2026