பிரான்ஸின் போர்டோ நகருக்கு மேற்கே பரவி வரும் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்து வருவதாகக் கிரொண்டே பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 42,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், பாதுகாப்பு கருதி சுமார் 220,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் 240 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,750 தீயணைப்பு வீரர்கள், 18 வான்படை வானூர்திகள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,440 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் பணியின் போது இதுவரை 88 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் மீண்டும் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026