குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகக் கூறி, “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Latest News
இந்தியாவில் முன்பதிவில் புதிய சாதனை படைத்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' – முதல் நாளிலேயே ₹45 கோடி வசூல்!
Local
31 July 2026
அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஈரானிய புரட்சிக்கர காவல் படை!
Local
31 July 2026
ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானம்!
Local
30 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: தேசிய பாதுகாப்பை கருதி சாட்சிய விவரங்களை வெளியிடத் தடை
Local
30 July 2026
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை – ஆபத்தில் இலட்சக்கணக்கான மக்கள்
Local
30 July 2026
மதுபான விலை உயர்வுக்கு மத்தியிலும் மதுவரி வருவாய் அதிகரிப்பு
Local
30 July 2026
குற்றங்களை கண்டறிந்த காவல் நாய்களுக்கு புதிய உரிமையாளராகும் வாய்ப்பு
Local
30 July 2026
நடிகர் கவின் வீட்டில் இரட்டை மகிழ்ச்சி : திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து!
Local
30 July 2026
ஒரு தந்தையாக என் கடமை... : மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி செய்தி!
Local
30 July 2026
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புச் சட்ட கீழான வழக்கை முன்னகர்த்த முடியாது – நீதிமன்றம் உத்தரவு
Local
30 July 2026