குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகக் கூறி, “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Latest News
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றும் வரை அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
01 August 2026
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Local
01 August 2026
சஜித் நடத்தும் சிறுத்தைகள் தினம்
Local
01 August 2026
மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!
Local
01 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை ஆதரவு!
Local
01 August 2026