ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ என்ற பிரதிவாதிக்கு பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பாடநெறியில் பங்கேற்பதற்கு சட்டவிரோதமான முறையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் ஊடாக சட்டவிரோதமான முறையில் லாபத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப்பத்திரிகைகளை கையளிப்பதற்காக பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தினால் விரைவில் அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ என்ற பிரதிவாதிக்கு பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பாடநெறியில் பங்கேற்பதற்கு சட்டவிரோதமான முறையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் ஊடாக சட்டவிரோதமான முறையில் லாபத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப்பத்திரிகைகளை கையளிப்பதற்காக பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தினால் விரைவில் அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது.
Latest News
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026
சீரற்ற வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Local
03 August 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
Local
03 August 2026
மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Local
03 August 2026
2,400 வகை பக்டீரியாக்களின் இருப்பிடம் : மனித உடலில் இருக்கும் இரகசிய உலகம்!
Local
03 August 2026
களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
03 August 2026
ரத்கம கடற்கரையில் கரை ஒதுங்கிய கொள்கலன் - காவல்துறையினர் விசாரணை!
Local
03 August 2026
கொழும்பு - கண்டி வீதி கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டது!
Local
03 August 2026
மதுரையில் முதன்முறையாகத் த்ரிஷா நற்பணி மன்றம் ஆரம்பம்
Local
03 August 2026