காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு ஹட்டனில் இருந்து நீரேந்திச் செல்லும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக, ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (3) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்ஓயா பெருக்கெடுத்துள்ளதால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்ஓயா பெருக்கெடுத்துள்ளதால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Latest News
ஹட்டனில் வீடொன்றின் மீது சரிந்த மண்மேடு - மூவர் உடலமாக மீட்பு!
Local
03 August 2026
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026