காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு ஹட்டனில் இருந்து நீரேந்திச் செல்லும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக, ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (3) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்ஓயா பெருக்கெடுத்துள்ளதால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்ஓயா பெருக்கெடுத்துள்ளதால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Latest News
உதயநிதி பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் – திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு
Local
04 August 2026
கொளுத்தும் வெயில்: டோக்கியோ உயிரியல் பூங்காவில் 3 பெண் சிங்கங்கள் பலி!
Local
04 August 2026
அமைச்சரவைப் பத்திரத்தில் சந்தேகம்: அவசர அரசியலமைப்புத் திருத்த முயற்சிக்கு 'தினன தகுண' கடும் கண்டனம்!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்
Local
04 August 2026
உதயநிதிக்கு ஆதரவாக போராட்டம்: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கைது
Local
04 August 2026
சாமிக கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனை நடத்தக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
Local
04 August 2026
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026