நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளில் ஏற்படும் அமைதியின்மையைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகக் விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்கக் கோரும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்றச் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெரிசலைக் குறைத்து அங்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அல்லது அமைதியின்மையைத் தடுப்பதற்கும் தேவையான உத்திகள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்களை இந்த விசேட குழுவின் ஊடாக ஆராய்ந்து பரிந்துரைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நீதிமன்றச் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெரிசலைக் குறைத்து அங்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அல்லது அமைதியின்மையைத் தடுப்பதற்கும் தேவையான உத்திகள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்களை இந்த விசேட குழுவின் ஊடாக ஆராய்ந்து பரிந்துரைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Latest News
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026
உலக சந்தையில் அதிரடியாக குறையப்போகும் எரிபொருள் விலை?
Local
04 August 2026
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026