மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தின் ஹம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும்.
அதேபோல், கண்டி மாவட்டத்தின் பன்வில, மததும்பர, உடுபான்வில, தொலுவ மற்றும் தெல்தோட்டை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெரணியகல, தெஹியோவிட்டை மற்றும் புலத்கோஹுபிட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் மேற்கு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேசங்களுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல மற்றும் குருவிட்டை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Latest News
போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை
Local
05 August 2026
கொழும்பு போக்குவரத்தில் மாற்றம் - 7 புதிய மெட்ரோ பேருந்து பாதைகள் அறிமுகம்!
Local
05 August 2026
'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!
Local
05 August 2026
குட்டிமணி - தங்கத்துரை சிலை அமைப்பதற்கான நீதிமன்றத் தடை நீக்கம்
Local
05 August 2026
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!
Local
05 August 2026
ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
Local
05 August 2026
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் வழக்கு – ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
05 August 2026
பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி - இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை
Local
05 August 2026
முன்னாள் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
05 August 2026
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் - ஜனாதிபதி சந்திப்பு: 350 மில்லியன் டொலர் இந்திய கடன் ஒப்பந்தம் கைச்சாத்து
Local
05 August 2026