ஜெர்மனியில் உள்ள லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) வானூர்தி நிலையத்தில் யுக்ரைனிய சரக்கு வானூர்திகளுக்கு அருகில் வெடிபொருளுடன் கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தில் வானூர்தி நிலைய ஊழியர் ஒருவர் இந்தச் சாதனத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் ரோபோ அங்கு அனுப்பப்பட்டதையடுத்து அதில் இருந்த வெடிபொருள் (detonator) அகற்றப்பட்டு, பின்னர் காவல்துறை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடித்துச் செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதேவேளை இந்த வானூர்தி நிலையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத மற்றொரு பொருள் மோதியதில், ஹனோவரில் (Hanover) தரையிறங்கிய சரக்கு வானூர்தி ஒன்றில் சிறிய அளவிலான சேதம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருக்கலாம் என காவல்துறை எச்சரித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
Latest News
இஸ்ரேலின் பிடியில் உள்ள மருத்துவரின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை
Local
09 August 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
Local
09 August 2026
கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது - பிரதியமைச்சர் விளக்கம்!
Local
09 August 2026
சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!
Local
09 August 2026
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!
Local
09 August 2026
பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?
Local
09 August 2026
அரிய வகை உலோகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி - ட்ரம்பின் அதிரடி முதலீடு!
Local
09 August 2026
30 ஆண்டுகளில் இரட்டிப்பான உடல் பருமன்: 1.4 கோடி மக்கள் பாதிப்பு!
Local
09 August 2026
பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்
Local
09 August 2026