கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.
இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை சுமார் 112 மில்லியனாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
பல தசாப்தங்களாகத் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், பல மில்லியன் மக்கள் தங்கள் நாட்டு குடியுரிமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனினும், நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகள் இந்த கணக்கெடுப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
Latest News
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது
Local
09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!
Local
09 August 2026
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!
Local
09 August 2026
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
Local
09 August 2026
121 வருஷத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!
Local
09 August 2026
30 ஆண்டுகால பழமையான அரச வேதன முறைமை மாறுகிறது : நிதியமைச்சு எடுத்த அதிரடி முடிவு!
Local
09 August 2026
அரச பங்களாக்களை தனியார் முதலீடுகளுக்கு வழங்க நடவடிக்கை
Local
09 August 2026
சிறைச்சாலை மோதல் தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
Local
09 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
09 August 2026
தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை
Local
09 August 2026