கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.
இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை சுமார் 112 மில்லியனாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
பல தசாப்தங்களாகத் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், பல மில்லியன் மக்கள் தங்கள் நாட்டு குடியுரிமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனினும், நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகள் இந்த கணக்கெடுப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
Latest News
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
Local
09 August 2026
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் - போதைப்பொருட்களுடன் இருவர் கைது
Local
09 August 2026
நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!
Local
09 August 2026
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!
Local
09 August 2026
அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
09 August 2026
இஸ்ரேலின் பிடியில் உள்ள மருத்துவரின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை
Local
09 August 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
Local
09 August 2026
கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது - பிரதியமைச்சர் விளக்கம்!
Local
09 August 2026