நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனைகளின் போது,ஹெட்டிப்பொலவில் உள்ள மூன்று உந்துருளி விற்பனையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையை விட அதிக விலைக்கு உந்துருளிகளை விற்பனை செய்தமை , விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக, ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையான 790,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு உந்துருளி, 10,00000-க்கு விற்கப்பட்டுள்ளது.
அத்துடன், விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய இரண்டு குற்றச்சாட்டுக்களுக்குக்காக,அந்த நிறுவனத்துக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் தமிழ்நாடு சபாநாயகர் பங்கேற்றமையால் சர்ச்சை!
Local
11 August 2026
"உடலுக்குள் ஜின் இருக்கிறது" : தண்ணீரை விட்டு வெளியே வர அஞ்சும் இளைஞர் : பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?
Local
11 August 2026
சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் இலங்கை தூதரக நடமாடும் சேவை- முன்பதிவுகளுக்கு அழைப்பு
Local
11 August 2026
கிரிஷ் பரிவர்த்தனை விவகாரம் – நிஸ்ஸங்க சேனாதிபதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
11 August 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறி: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
11 August 2026
வாகன விபத்தில் தாயும் மகனும் பலி; ஒன்றரை வயது குழந்தை காயம்
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது
Local
11 August 2026
சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட வானூர்தி - தீவிரமடையும் விவாதம் !
Local
11 August 2026
ஜனாதிபதி - சட்டத்தரணிகள் சங்கம் இடையே நாளை விசேட பேச்சுவார்த்தை!
Local
11 August 2026
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மாஸ் கூட்டணி: அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா இணைந்து நடிக்கும் புதிய படம்!
Local
11 August 2026