நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனைகளின் போது,ஹெட்டிப்பொலவில் உள்ள மூன்று உந்துருளி விற்பனையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையை விட அதிக விலைக்கு உந்துருளிகளை விற்பனை செய்தமை , விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக, ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையான 790,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு உந்துருளி, 10,00000-க்கு விற்கப்பட்டுள்ளது.
அத்துடன், விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய இரண்டு குற்றச்சாட்டுக்களுக்குக்காக,அந்த நிறுவனத்துக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை
Local
10 August 2026
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
10 August 2026
நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது
Local
10 August 2026
காவல்துறை மா அதிபர் பற்றிய கருத்து - சாகர காரியவசம் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை
Local
10 August 2026
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்
Local
10 August 2026
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்து
Local
10 August 2026
நாட்டாமை குடும்பம்" பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்
Local
10 August 2026
சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
Local
10 August 2026
பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
Local
10 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Local
10 August 2026