நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனைகளின் போது,ஹெட்டிப்பொலவில் உள்ள மூன்று உந்துருளி விற்பனையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையை விட அதிக விலைக்கு உந்துருளிகளை விற்பனை செய்தமை , விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக, ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையான 790,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு உந்துருளி, 10,00000-க்கு விற்கப்பட்டுள்ளது.
அத்துடன், விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய இரண்டு குற்றச்சாட்டுக்களுக்குக்காக,அந்த நிறுவனத்துக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Local
10 August 2026
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்
Local
10 August 2026
தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி
Local
10 August 2026
தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு
Local
10 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் சமர்ப்பிப்பு!
Local
10 August 2026
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் அரசாங்கக் குழு சந்திப்பு
Local
10 August 2026
எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
10 August 2026
கேகாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் நிர்வாகத்திற்கு 520,000 ரூபாய் அபாரதம்
Local
10 August 2026
அதிக விலைக்கு உந்துருளிகளை விற்ற 3 வியாபாரத்தளங்களுக்கு அபராதம்
Local
10 August 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 7 மாதங்களில் 5 பில்லியன் டொலரைக் கடந்தது
Local
10 August 2026