General11 August 2026

கிரிந்த துறைமுக மணல் அகழ்வு விவகாரம்: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மணல் அகழும் பணியை தென்கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இந்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes