நடப்பு ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான கண்காணிப்புத் தரவுகளின்படி, நாட்டில் மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 29,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹாவில் 19,406 நோயாளர்களும், கொழும்பில் 18,901 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே மிக அதிகமாக 48,244 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் உயர் அபாயப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்துறை மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான கண்காணிப்புத் தரவுகளின்படி, நாட்டில் மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 29,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹாவில் 19,406 நோயாளர்களும், கொழும்பில் 18,901 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே மிக அதிகமாக 48,244 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் உயர் அபாயப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்துறை மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Latest News
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026
இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
17 August 2026
இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
Local
17 August 2026
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லமாட்டார்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
Local
17 August 2026
எரிபொருள் மானியம் வழங்கப்படாவிடின் விலை அதிகரிக்கப்படும்: வலுசக்தி அமைச்சு எச்சரிக்கை!
Local
17 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை இன்று முதல் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
17 August 2026
22 ஆவது திருத்தத்தின் பின்னர் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்தத் திட்டம்!
Local
17 August 2026