அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாகவும், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிக வேகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமாகத் தனது கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களும், குற்றமிழைத்தவர்களும், நாட்டைப் பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களும் தற்போதைய அரசுக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் மீது கடந்த காலத்தில் செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
விசாரணை நிறைவடையும் பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம்.
சிறைத் தண்டனைக்கு பயந்தே எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும், ஊடக சந்திப்புகளையும் நடத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மிகவும் திட்டமாகவும் பலமாகவும் முன்னோக்கிச் செல்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியை யாராலும் வீழ்த்த முடியாது.
மக்களை மையமாகக் கொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து இயங்கும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Latest News
ரஷ்யா - யுக்ரைன் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்கள்: இரு தரப்பிலும் தலா 7 பேர் பலி!
Local
16 August 2026
எல் நினோ தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
Local
16 August 2026
தேசிய பூங்காக்களில் நெரிசலைக் குறைக்கவும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் சஜித் யோசனை!
Local
16 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து 10 பேர் மீட்பு!
Local
16 August 2026
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு சரிவு; பொருளாதார எதிர்பார்ப்புகளும் வீழ்ச்சி!
Local
16 August 2026
பல நூறாண்டுகள் மாறாத மரபு : நல்லூரை வந்தடைந்தது கொடிச்சீலை.
Local
16 August 2026
2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 460/9
Local
16 August 2026
நுவரெலியா உந்துருளி பந்தயத்தில் விபத்து: காயமடைந்த இரு போட்டியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 August 2026
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026