சட்டவிரோத பணப்பரிமாற்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு - கோட்டையிலுள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியமை தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கைக்கு எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு - கோட்டையிலுள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியமை தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Latest News
வாடகை வாகனப் பயணிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்
Local
19 August 2026
"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்" - நடிகை தமன்னா ஆதங்கம்!
Local
19 August 2026
2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
Local
19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Local
19 August 2026
காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள்: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
Local
19 August 2026
ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
Local
19 August 2026
டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்
Local
19 August 2026
பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகை பறிமுதல்: மாத்தறை நீதிமன்றம் உத்தரவு
Local
19 August 2026
இலங்கை - போலந்து இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்
Local
19 August 2026
இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்
Local
19 August 2026