சட்டவிரோத பணப்பரிமாற்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு - கோட்டையிலுள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியமை தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கைக்கு எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு - கோட்டையிலுள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியமை தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Latest News
தள்ளிப்போகும் "சிக்மா" திரைப்பட வெளியீடு: புதிய திகதி அறிவிப்பு
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜுக்கு பிணை!
Local
18 August 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Local
18 August 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் பலி!
Local
18 August 2026
ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன கைது!
Local
18 August 2026
'ஜெயிலர் 2' வெளியீட்டு திகதி திடீர் மாற்றம்? ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!
Local
18 August 2026
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்!
Local
18 August 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
18 August 2026
நாசா வரை எதிரொலித்த 'முதலமைச்சர் விஜய்யின் கை சைகை'
Local
18 August 2026