தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி இன்று (18) உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனு SC/SD/31/2026 என்ற இலக்கத்தின் கீழ் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதன் அரசியலமைப்புத் தன்மை மற்றும் அதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த மனு SC/SD/31/2026 என்ற இலக்கத்தின் கீழ் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதன் அரசியலமைப்புத் தன்மை மற்றும் அதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
Local
20 August 2026
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
Local
19 August 2026