தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி இன்று (18) உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனு SC/SD/31/2026 என்ற இலக்கத்தின் கீழ் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதன் அரசியலமைப்புத் தன்மை மற்றும் அதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த மனு SC/SD/31/2026 என்ற இலக்கத்தின் கீழ் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதன் அரசியலமைப்புத் தன்மை மற்றும் அதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!
Local
19 August 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும்!
Local
19 August 2026
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026