அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமென உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதனையும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைய, நாடாளுமன்ற ஒப்புதல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு என இரண்டில் எதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது முற்றிலும் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீர்திருத்தச் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைய, நாடாளுமன்ற ஒப்புதல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு என இரண்டில் எதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது முற்றிலும் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீர்திருத்தச் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
Latest News
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக ஹஷான் திலகரத்ன நியமனம்
Local
21 August 2026
மட்டக்களப்பில் நாளை முதல் தினமும் 4 மணிநேரம் நீர் விநியோகத் தடை: நீர்வழங்கல் சபை அறிவிப்பு!
Local
21 August 2026