ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், தனது வெள்ளை மாளிகை மண்டபத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்குத் தொடர்வதற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று அனுமதித்தது.
இதன் மூலம், அந்த திட்டத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகளை நிறுத்தவிருந்த ஒரு நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நிர்வாகத் தடை உத்தரவைக் கொண்டு, இந்த நடவடிக்கை, திட்டத்தை நிறுத்தக் கோரி ஒரு வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
வோஷிங்டனில்; அவசரகால வழக்குகளைக் கையாளும் தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
காங்கிரஸின் குறிப்பிட்ட ஒப்புதலைப் பெறாமல், நிர்வாகம் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, 90,000 சதுர அடி அளவைக்கொண்ட மண்டபத்தைக் ட்ரம்ப் நிர்வாகம் ஆரம்பி;த்துள்ளது.
இந்தநிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, தேசிய வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கருத்துரைக்கையில்,இது அரசாங்கத்தின் தடை உத்தரவு விண்ணப்பத்தின் தகுதிகள் மீதான இறுதி முடிவு அல்ல, தாம் அடுத்தகட்ட நடவடிக்கக்காகக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Latest News
2 ஆம் நாள் முடிவு: இலங்கை அணி தடுமாற்றம்; இந்தியா வலுவான நிலையில்!
Local
24 August 2026
2027 ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு
Local
24 August 2026
கால்வாயிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை உடலமாக மீட்பு
Local
24 August 2026
யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!
Local
24 August 2026
நீதிமன்றங்களின் சுயாதீனத்தில் தலையிட வேண்டாம் - அரசாங்கத்திற்கு நாமல் எச்சரிக்கை!
Local
24 August 2026
ரூ.2000 முதல் ரூ.10 கோடி வரை : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வேதன வளர்ச்சி!
Local
24 August 2026
இந்திய அணி 503 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது!
Local
24 August 2026
வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?
Local
24 August 2026
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு - அரச வருமானம் அதிகரிப்பு
Local
24 August 2026
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
Local
24 August 2026