விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் உயர்கல்வியைத் தொடர்வதற்கான செலவுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதும், அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அதிகாரிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் நிதியுதவி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் உயர்கல்வியைத் தொடர்வதற்கான செலவுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதும், அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அதிகாரிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் நிதியுதவி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Latest News
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026
தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!
Local
23 August 2026
"நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"
Local
23 August 2026
வாடகை வீடு தேடச் சென்று AI நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற இளம்பெண்: சுவாரஸ்ய சம்பவம்!"
Local
23 August 2026
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு திட்டம்: மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் வாய்ப்பு
Local
23 August 2026
தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கம்பஹா பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
Local
23 August 2026
வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை!
Local
22 August 2026
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026