வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் பிரதமரைச் சந்தித்த 'வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் குரல்' அமைப்பின் பிரதிநிதிகள் இந்த மனுவை வழங்கினர்.
யாழ்ப்பாணம் (வலிகாமம் வடக்கு, பலாலி, மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்புலவு) மற்றும் மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் காணிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காதது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் பிரதமரைச் சந்தித்த 'வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் குரல்' அமைப்பின் பிரதிநிதிகள் இந்த மனுவை வழங்கினர்.
யாழ்ப்பாணம் (வலிகாமம் வடக்கு, பலாலி, மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்புலவு) மற்றும் மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் காணிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காதது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026
நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!
Local
22 August 2026
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026