ஒடிசாவில் இருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதுவை ஏற்றிச்சென்ற பனாமா நாட்டின் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று இன்று (22) வங்காள விரிகுடாவில் மூழ்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்திக் குறிப்பின்படி, பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் 24 பணியாளர்களுடன் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
மேலும், கப்பலில் இருந்த பணியாளர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடலோரக் காவல் படையும் இந்திய கடற்படையும் இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
"பணியாளர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை" என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
'விசேட மருத்துவ மற்றும் விசேட பல் மருத்துவ சேவை' என்ற புதிய சேவைப் பிரிவை ஸ்தாபிக்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
25 August 2026
இரத்மலானை வானூர்தி நிலையத்தில் சிறிய ரக வானூர்தி விபத்து
Local
25 August 2026
அடுத்த மாதம் புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் : அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு!
Local
25 August 2026
அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கவனம் ஈர்த்த கொழும்பு துறைமுக நகரம்: சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் இலங்கை!
Local
25 August 2026
சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை இன்றும் நிராகரிப்பு!
Local
25 August 2026
குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
Local
25 August 2026
பலூன் தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
25 August 2026
நீர்விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டது ஏன்? களனி கங்கையில் இரசாயனம் கலந்ததா?
Local
25 August 2026
புறக்கோட்டையில் வெற்றிலை துப்பினால் இனி சுத்தம் செய்யணும்! 1,029 பேருக்கு பாடம் புகட்டிய வான்படை
Local
25 August 2026
வெளிநாட்டு பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை
Local
25 August 2026