இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த பிணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் முன்அனுமதி இன்றி அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த பிணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் முன்அனுமதி இன்றி அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
Local
26 August 2026
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?
Local
26 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் மற்றும் நுழைவுப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
Local
26 August 2026
அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
Local
26 August 2026
இன்று பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Local
26 August 2026
திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்
Local
26 August 2026
விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?
Local
26 August 2026
அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!
Local
26 August 2026
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!
Local
26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Local
26 August 2026