General24 August 2026

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை!

இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த பிணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

எனினும், நீதிமன்றத்தின் முன்அனுமதி இன்றி அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes