அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 24ஆம் திகதி இரவு தேசிய அடையாள அட்டை இல்லாததால் கைது செய்யப்பட்ட தனது தந்தை, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், கைப்பேசியில் அடையாள அட்டையைக் காட்ட அருகில் அழைத்துச் செல்ல முயன்றபோதும், தன்னை அவமதித்துத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பொதுமகன் மதுபோதையில் வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலேயே கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யும் போது தப்பியோட முயற்சித்து, கீழே வீழ்ந்ததாலேயே அவருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!
Local
26 August 2026
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026
சர்வதேச நாய்கள் தினம் இன்று
Local
26 August 2026
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
Local
26 August 2026
"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
Local
26 August 2026
தரம் குறைந்த உரம் இறக்குமதி ஊழல் வழக்கு: டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
26 August 2026
கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசிகள் மூலம் வெளிவந்த முக்கியத் தகவல்கள்: குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை
Local
26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
Local
26 August 2026
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?
Local
26 August 2026