அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புதிய சிங்கள உறுரிமைக் கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா மற்றொரு மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமான முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் காட்டும் மனுக்கள், இதற்காக சர்வஜன வாக்கெடுப்பு எதும் நடத்தப்படாமல் இதனை நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றைக் கோரியுள்ளன.
Latest News
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!
Local
28 August 2026
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026