நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவு 18 சதவீதமாகவும், ஹ_ருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவு 24 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
அதேநேரம், கவுடுல்ல வாவியின் நீர்க் கொள்ளளவு 20 சதவீதமும், தப்போவ வாவியின் நீர்க் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்றைய நாளிலும் நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை செல்சியஸ் 39 முதல் 45 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சோனியாவின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் விளக்கம்
Local
29 August 2026
2029இல் பிரதமர் வேட்பாளர் விஜய்? காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ளுமா? தமிழக அரசியலில் பரபரப்பு
Local
29 August 2026
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Local
29 August 2026
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
Local
29 August 2026
ஒன்றாக சாப்பிடுங்கள்-மனச்சோர்வை விரட்டுங்கள்- ஆய்வுகளில் வெளியான முக்கிய தகவல்
Local
29 August 2026
நேபாளத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்குகிறது
Local
29 August 2026
நியூயோர்க்கில் ஆர்எஸ்எஸின் தலைவர் தலைவர் மோகன் பகவத் நடத்தும் நிகழ்வு- எதிர்ப்பும் ஆதரவும்
Local
29 August 2026
அமெரிக்காவில் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பம்
Local
29 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
Local
29 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
Local
29 August 2026