மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் முதல் மாநாடு இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, துருக்கி பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஒப்பந்தம் ஒரு மாதத்துக்கு முன்னர் கையெழுத்தானது.
பிராந்திய பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தநிலையில், மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் இந்தப் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
Latest News
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026
பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு: 38 பேரின் எச்சங்கள் மீட்பு!‘
Local
10 September 2026
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயுதக் கிடங்கு வெடிப்பு: 14 பேர் பலி
Local
10 September 2026
பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ப்படுகிறது - பிரதமர்
Local
10 September 2026
கெமரூனில் ஆயுததாரிகள் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி, ஆசிரியர்கள் கடத்தல்!
Local
10 September 2026
இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு!
Local
10 September 2026
வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்
Local
10 September 2026
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் விசேட சான்றிதழ்
Local
10 September 2026
நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை என குற்றச்சாட்டு!
Local
10 September 2026