அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, இதுவரை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து 3 மனுக்களும், எதிர்த்து 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த விவகாரத்தை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து, உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கும்.
இதனையடுத்து, இதுவரை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து 3 மனுக்களும், எதிர்த்து 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த விவகாரத்தை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து, உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கும்.
Latest News
இளையராஜாவின் குரல் தெய்வீக குரல் - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026