அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, இதுவரை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து 3 மனுக்களும், எதிர்த்து 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த விவகாரத்தை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து, உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கும்.
இதனையடுத்து, இதுவரை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து 3 மனுக்களும், எதிர்த்து 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த விவகாரத்தை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து, உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கும்.
Latest News
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026