அரசாங்கத்தின் தற்போதைய நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் தலையீட்டுடன் நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில், அதிக நெல் அறுவடை பதிவாகும் பகுதிகளில் அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் (PMB) கொள்வனவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சிறும்போக பருவத்திற்கான நெல் கொள்வனவுத் திட்டம் ஜூலை 13 ஆம் திகதி யாழ்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கொள்வனவுத் திட்டத்தின் கீழ் தோராயமாக 39,500 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
எனினும், அரசாங்கம் தற்போது அந்த இலக்கைக் கடந்துள்ளது.
Latest News
நேபாளத்துக்கு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026
ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதான் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
Local
01 September 2026
திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது
Local
01 September 2026
யாழ். வடமராட்சியில் 20 ஏக்கர் அரச காணி இந்திய நிறுவனத்திற்கு குத்தகை : மக்கள் கடும் எதிர்ப்பு!
Local
01 September 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026