ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும், அங்கே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களைக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முற்றாக மறுத்துள்ளார்.
இதுபோன்ற விஷமத்தனமான வதந்திகள் குறித்துத் தாம் கவலைப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமகால அரசியல் கள நிலவரங்கள், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவு தின நிகழ்வுகள் மற்றும் பேராளர் மாநாடு ஆகியவை குறித்தே ஆராயப்பட்டதாகவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அங்கு பேசப்படவில்லை எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் சுயநல நோக்கோடு சிலரால் பரப்பப்படும் இத்தகைய புரளிகளை எவரும் நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரவூப் ஹக்கீம், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பிலான சரியான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற விஷமத்தனமான வதந்திகள் குறித்துத் தாம் கவலைப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமகால அரசியல் கள நிலவரங்கள், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவு தின நிகழ்வுகள் மற்றும் பேராளர் மாநாடு ஆகியவை குறித்தே ஆராயப்பட்டதாகவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அங்கு பேசப்படவில்லை எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் சுயநல நோக்கோடு சிலரால் பரப்பப்படும் இத்தகைய புரளிகளை எவரும் நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரவூப் ஹக்கீம், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பிலான சரியான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Latest News
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026