General01 September 2026

திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது

சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' என்ற துஷான் நெத்சர டுபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes